கோவிட்டும் இதயமும் மனிதகுலத்துக்கு மகா கேடு விளைவித்த கோவிட், மருத்துவர்களுக்கு மாபெரும் சவாலாகவே திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தீவிரமான இதய நோய்கள் அளவிலும் அதிகமாக இருந்தன. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயப் பிரச்சினைகள் அவர்களின் குணமடைதலை சிக்கலாக்கியதை அறிவோம். அதேபோல ஏற்கெனவே
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நமக்குத் தெரிந்ததுதான்… உயிர் வாழ நீரையும் ஆகாரத்தையும் காட்டிலும் அத்தியாவசியமானது மூச்சுக்காற்று என்பதும், அந்த மகத்தான பணியை செய்வது நுரையீரல் என்பதும் நமக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாத ஒரு தகவலும் இதில் உண்டு… ஒவ்வோர் ஆண்டும்
மன அழுத்தம் (Depression) அல்லது மனப் பதற்றம் (Anxiety) ஏற்பட என்ன காரணங்கள்? மன அழுத்தம் பாரம்பரிய வழியாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக் கூடியது. சில நேரம் சூழல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சூழ்நிலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.
புற்றுநோய் (கேன்சர்) என்றால் என்ன? உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. புற்றுநோய்