மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தும். சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை, சமூகத் தொடர்புகள் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை உங்கள் வழக்கத்தில்
இன்றைய உலகில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கவலைகளில் ஒன்று முதுகுவலி. மாறிவரும் வாழ்க்கைமுறையால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஏதேனும் ஒரு செயலை அலட்சியமாகக் கருதி தொடர்ந்து செய்யும் ஒரு தவறான முறையால் மனித உடலில்
ஆர்த்ரோஸ்கோபி என்பது வழக்கமான திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றாக இரண்டு எளிய கீஹோல்களைக் கொண்டு மூட்டுப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு செயல்முறையாகும். சிகிச்சையில் துல்லியம், குறைந்த வலி, விரைவாகக் குணமடைதல், அதன் மூலம் நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக
உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு 17.6% ஆகும். பெரியவர்களில் 3 பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களில் மூவரில்