back to homepage

Vaazhga Nalamudan

குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?

காலையில் ஒருவழியாக குழந்தையைக் குளிக்க வைத்து யூனிஃபார்ம் அணிவித்து, சாப்பிட வைத்து, ஆட்டோவில் அடைத்து அனுப்பிய பிறகு பார்த்தால், வீடு போர்க்களமாகக் காட்சியளிக்கும். இந்தப் பரபரப்பில் 95 சதவிகிதக் குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தையின் காலை இனிமையாக விடிவது

Read More

உடற்பயிற்சி பற்றிய உண்மைகள்

இசை உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இசையை‌ கேட்பது 15% வரை செயல் திறனை மேம்படுத்தும்‌. உடற்பயிற்சி மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது: கார்டியோவாஸ்குலர்‌ உடற்பயிற்சி புதிய மூளை செல்களை உருவாக்க உதவுகிறது. இது மூளையின்‌ ஆற்றலையும்‌, அதன்‌

Read More

தழும்புகளுக்காக தயங்க வேண்டாம்!

நேற்று வரை மாசு மருவற்று பளிங்கு போலக் காட்சியளித்த கன்னங்களில், பருவோ, கட்டியோ தோன்றினால்?   நிமிடத்துக்கொரு முறை கண்ணாடி முன் நின்று அதைப் பார்த்துக் கவலைப்படுவீர்கள்தானே? வந்த வேகத்தில் காணாமல் போகிற இதற்கே இந்த நிலை என்றால், அதுவே வாழ்நாள் முழுக்க

Read More

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு நோய்!

தொழுநோய் என்றால் என்ன? மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள்

Read More

வலிப்பு நோய் என்றால் என்ன? வலிப்பு நோய் எப்படி வருகிறது? வலிப்பு நோயில் பல வகைகள் உண்டா?

வலிப்பு நோய் என்றால் என்ன?  மூளை நரம்புகளில் இருந்து புறப்படும் மின்சாரமானது சரியாக வேலை செய்யாமல், தவறாக செய்யப்படும் போது ஏற்படும் பாதிப்பே வலிப்பு நோய். இதனால், சிலருக்கு கை-கால் செயல்திறன் குறைபாடு, சிலருக்கு மரத்துப் போதல், ஒரு சிலருக்கு சுய

Read More

உணவே மருந்து – ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உவப்பான பானம்!

பாலில் என்ன  சத்துக்கள் உள்ளன ?  பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த

Read More

பருமன் முதல் கோவிட் வரை – இதயம் காக்கும் இந்தியா!

கோவிட்டும் இதயமும் மனிதகுலத்துக்கு மகா கேடு விளைவித்த கோவிட், மருத்துவர்களுக்கு மாபெரும் சவாலாகவே திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தீவிரமான இதய நோய்கள் அளவிலும் அதிகமாக இருந்தன. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயப் பிரச்சினைகள் அவர்களின் குணமடைதலை சிக்கலாக்கியதை அறிவோம். அதேபோல ஏற்கெனவே

Read More

மாசில்லா பூமி வேண்டும் – இந்தியர்களை அச்சுறுத்தும் நுரையீரல் அடைப்பு!

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்  நமக்குத் தெரிந்ததுதான்… உயிர் வாழ நீரையும் ஆகாரத்தையும் காட்டிலும் அத்தியாவசியமானது மூச்சுக்காற்று என்பதும், அந்த மகத்தான பணியை செய்வது நுரையீரல் என்பதும் நமக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாத ஒரு தகவலும் இதில் உண்டு… ஒவ்வோர் ஆண்டும்

Read More

மனதை நலமாக வைத்து கொள்ளும் வழிகள்!

மன அழுத்தம் (Depression) அல்லது மனப் பதற்றம் (Anxiety) ஏற்பட என்ன காரணங்கள்?  மன அழுத்தம் பாரம்பரிய வழியாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக் கூடியது. சில நேரம் சூழல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சூழ்நிலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.

Read More

புற்றுநோயைத் தடுக்க முடியுமா? குணப்படுத்த முடியுமா?

புற்றுநோய் (கேன்சர்) என்றால் என்ன? உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. புற்றுநோய்

Read More